தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் வைத்து சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவன்கார்ட் மோசடி தொடர்பில் கைது செய்யுமாறு சட்டமா அதிபரால் உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

Post A Comment: