
உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியோடு இணைந்து இரத்த தான நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொள்ளும் அமைப்புக்களை கெளரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை இன்று (07) வைத்தியசாலையின் கிளினிக் மண்டபத்தில் இடம் பெற்றது.

Post A Comment: